இடுகைகள்

ஜூன், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

துளசிதாசர் காசியில் சந்தனம் கேட்ட ராம, லட்சுமணன்

படம்
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் இனிய வணக்கங்கள். ஒரு சமயம் துளசிதாசர் காசியில், கங்கையில் நீராடி விட்டு விஸ்வநாதரை தரிசித்தார்.  விஸ்வநாதர் கருணை காட்டுவார் என்று காத்திருந்தார். ஓயாமல் ராமநாம ஜெபம் செய்தார். இரவில் அசுவமேத கட்டத்தின் படிக் கட்டில் உட்கார்ந்து ராமாயணம் கதாகா லட்சேபம் சொல்வார். ஒவ்வொரு நாளும் அவர் படகில் ஏறி அக்கரைக்கு சென்று கங்கையில் நீர் எடுத்துக் கொண்டு வெகுதூரம் சென்று ஒரு காட்டில் காலைக் கடன்களை கழிப்பார். பின் உடம்பை சுத்தம் செய்து கொண்டு மீதியுள்ள தண்ணீரை ஒரு ஆலமரத்தில் கொட்டி விடுவார். அந்த ஆலமரத்தில் துர்மரணம் அடைந்த ஆவி ஒன்று வசித்து வந்தது. அது அந்த நீரை குடித்ததும் தாகம் அடங்கி ஒருவாறு அமைதி கிடைத்தது. இதன் பயனாக விவேகம் வந்தது. இவர் ஒரு பெரிய மகான் என்று தெரிந்து கொண்டது. அந்த ஆவி ஒரு நாள் துளசிதாசர் திரும்பிப் போகும் வழியில் மறைத்து நின்றது. துளசிதாசரின் நடை தடைப் பட்டது. உரக்க ராமா, ராமா என்று சத்தமிட்டு கூவினார். அப்போது அந்த ஆவி கூறியது, பெரியவரே, பயப்பட வேண்டாம். நான் ஒரு பாவியின் ஆவி. நீங்கள் வார்த்த நீரைக் குடித்து புனிதமானேன். உங்களுக்கு ஏதாவது உ...

கோயில் சிவாலயங்கள்

படம்
அனைத்து பாவங்களைப் போக்கும் 54 சிவாலயங்கள் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் இனிய வணக்கங்கள். என்ன பதிவு அளிக்கலாம் என்று தேடிய பொழுது, நம் தேடல் பசங்கள் பக்கம் 54 வசி தாங்கள் என்று தொடங்கியது. இந்தப் பதி வில் என்னென்ன பசங்கள்...எந்தெந்த சிவத்தலங்களில் நீங்கும் என்று குறிப்புகள் மட்டும் தருகின்றோம். அங்குள்ள பிரசித்தி பெற்ற வசி தாங்கள் நீங்கள் தான் திடப் கண்டு தரிசிக்க வேண்டும். 1. திருக்குடந்தை                 - ஊழ்வினை பாவம் அகல 2. திருச்சிராப்பள்ளி             - வினை அகல 3. திருநள்ளாறு                    - கஷ்டங்கள் அகல 4. திருவிடைமருதூர்            - மனநோய் விலக 5. திருவாவடுதுறை              - ஞானம் பெற 6. திருவாஞ்சியம்                 - தீரா துயர் நீங்க 7. திருமறைக்காடு               - கல்வி மேன்மை உண்டாக 8. திருத்தில்லை  ...